செய்திகள்
நீட் தேர்வு

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தமிழக அரசு கடிதம்

Published On 2020-08-26 15:02 GMT   |   Update On 2020-08-26 15:02 GMT
கொரோனா பரவலை கருத்தில் கொண்டு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.
சென்னை:

தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மத்திய மந்திரி ஹர்ஷவர்தனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், கொரோனா பரவலை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். மருத்துவ படிப்புகளுக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தவும் வலியுறுத்தியுள்ளார்.
Tags:    

Similar News