செய்திகள்
கர்நாடகாவில் இன்று 523 பேருக்கு கொரோனா தொற்று: 6 பேர் உயிரிழப்பு
கர்நாடகா மாநிலத்தில் இன்று புதிதாக 523 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் மீண்டும் மெதுவாக வேகமெடுத்து வருகிறது. கேரளா மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. தற்போது மற்ற மாநிலங்களிலும் மெதுவாக வேகமெடுக்க தொடங்கியுள்ளது.
இன்று கர்நாடக மாநிலத்தில் புதிதாக 523 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேவேளையில் 1,022 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
கர்நாடகாவில் இதுவரை 9,50,730 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 932,747 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய நிலவரப்படி 5,638 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 12,326 பேர் உயிரிழந்துள்ளனர்.
இன்று கர்நாடக மாநிலத்தில் புதிதாக 523 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேவேளையில் 1,022 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
கர்நாடகாவில் இதுவரை 9,50,730 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 932,747 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய நிலவரப்படி 5,638 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 12,326 பேர் உயிரிழந்துள்ளனர்.