செய்திகள்
திருவாரூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பேர் பலி
திருவாரூர் மாவட்டத்தில் நேற்று 28 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதுவரை 37 ஆயிரத்து 579 பேர் குணம் அடைந்துள்ளனர்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டத்தில் நேற்று மேலும் 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 38 ஆயிரத்து 406 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 28 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதுவரை 37 ஆயிரத்து 579 பேர் குணம் அடைந்துள்ளனர்.
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 75 வயது முதியவரும், 55 வயது பெண்ணும் பலியானார்கள். தற்போது 447 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டத்தில் நேற்று மேலும் 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 38 ஆயிரத்து 406 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 28 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதுவரை 37 ஆயிரத்து 579 பேர் குணம் அடைந்துள்ளனர்.
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 75 வயது முதியவரும், 55 வயது பெண்ணும் பலியானார்கள். தற்போது 447 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.