செய்திகள்
அபராதம்

சிப்காட் பகுதியில் நகைக்கடைக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்

Published On 2021-06-09 15:15 GMT   |   Update On 2021-06-09 15:15 GMT
சிப்காட் பகுதியில் முக கவசம் அணியாத 20 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதித்தனர்.
சிப்காட் (ராணிப்பேட்டை):

சிப்காட் பகுதியில் நேற்று ஊரடங்கு உத்தரவை மீறி கடையை திறந்து வியாபாரம் செய்த நகைக்கடைக்கு ரூ 5,000 அபராதத்தை சிப்காட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிதம்பரம் தலைமையிலான போலீசார் விதித்தனர். மேலும் முக கவசம் அணியாத 20 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதித்தனர்.
Tags:    

Similar News