ஆன்மிகம்
திருக்காட்டுப்பள்ளி தண்டாயுதபாணிசுவாமி கோவிலில் திருக்கல்யாணம்

திருக்காட்டுப்பள்ளி தண்டாயுதபாணிசுவாமி கோவிலில் திருக்கல்யாணம்

Published On 2021-04-02 04:55 GMT   |   Update On 2021-04-02 04:55 GMT
திருக்காட்டுப்பள்ளியில் உள்ள தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் வள்ளி, தெய்வானையுடன் முருகனுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருக்காட்டுப்பள்ளியில் உள்ள தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் பங்குனி உத்திர விழாவையொட்டி திருக்கல்யாணம் நேற்று நடைபெற்றது. அதனை தொடர்ந்து கோவிலில் யாககுண்டம் அமைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.

பின்னர் வள்ளி, தெய்வானையுடன் முருகனுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News