செய்திகள்
டிஎன்பிஎல் கிரிக்கெட்: திருப்பூர் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு
டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் நெல்லை அணிக்கெதிராக திருப்பூர் தமிழன்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
சென்னை:
தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட்டில் இன்று இரவு நடைபெறும் ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ் - நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் திருப்பூர் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.
திருப்பூர் அணி வீரர்கள்:-
சித்தார்த், முகமது ஆசிக், அரவிந்த், மான் பஃனா, பிரான்சிஸ், துஸ்கர், முகமது, ராஜ்குமார், அஸ்வின், மோகன் பிரசாத், கெளவுதம் தாமரை கண்ணன்.
நெல்லை அணி வீரர்கள்;-
பாபா அப்ரஜித், சூர்ய பிரகாஷ், பிரதோஷ் ரஞ்சன், பாபா இந்திரஜித், சஞ்சய் யாதவ், ஹரிஸ், மோகன் அபினவ், அர்ஜூன் மூர்த்தி, சரண் குமார், அஜித் குமார், அதிசயராஜ் டேவிட்சன்
தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட்டில் இன்று இரவு நடைபெறும் ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ் - நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் திருப்பூர் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.
திருப்பூர் அணி வீரர்கள்:-
சித்தார்த், முகமது ஆசிக், அரவிந்த், மான் பஃனா, பிரான்சிஸ், துஸ்கர், முகமது, ராஜ்குமார், அஸ்வின், மோகன் பிரசாத், கெளவுதம் தாமரை கண்ணன்.
நெல்லை அணி வீரர்கள்;-
பாபா அப்ரஜித், சூர்ய பிரகாஷ், பிரதோஷ் ரஞ்சன், பாபா இந்திரஜித், சஞ்சய் யாதவ், ஹரிஸ், மோகன் அபினவ், அர்ஜூன் மூர்த்தி, சரண் குமார், அஜித் குமார், அதிசயராஜ் டேவிட்சன்