செய்திகள்
டீம் இந்தியா

2-வது டி20 கிரிக்கெட்: இந்தியா டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு

Published On 2019-11-07 13:10 GMT   |   Update On 2019-11-07 13:10 GMT
ராஜ்கோட்டில் நடைபெறும் வங்காளதேச அணிக்கெதிரான 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
இந்தியா - வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

இரண்டு அணிகளிலும் மாற்றம் ஏதுமில்லை. டெல்லியில் விளையாடிய அதே அணிகளுடன் விளையாடுகிறது.
Tags:    

Similar News