ஆன்மிகம்
மயூரநாதர் கோவிலில் குதம்பை சித்தருக்கு சிறப்பு வழிபாடு

மயூரநாதர் கோவிலில் குதம்பை சித்தருக்கு சிறப்பு வழிபாடு

Published On 2020-09-23 07:39 GMT   |   Update On 2020-09-23 07:39 GMT
மயிலாடுதுறையில் உள்ள திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான மயூரநாதர் கோவிலில் ஜீவசமாதி கொண்டு அருள்பாலித்து வரும் குதம்பை சித்தருக்கு புரட்டாசி விசாக நட்சத்திரத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.
மயிலாடுதுறையில் உள்ள திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான மயூரநாதர் கோவிலில் ஜீவசமாதி கொண்டு அருள்பாலித்து வரும் குதம்பை சித்தருக்கு புரட்டாசி விசாக நட்சத்திரத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.

இதில் குதம்பை சித்தருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. இதையடுத்து குதம்பை சித்தர் சந்தனக்காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். விழாவில் மயூரநாதர் கோவில் கண்காணிப்பாளர் குருமூர்த்தி, துணை கண்காணிப்பாளர் கணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை மயிலாடுதுறை ஆன்மீக பேரவையின் ஒருங்கிணைப்பாளர் ராமசேயோன் செய்து இருந்தார்.
Tags:    

Similar News