செய்திகள்
ஷிகர் தவான்

முதல் டி20 கிரிக்கெட்: இலங்கை டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு- பிரித்வி ஷா, வருண் சக்ரவர்த்தி அறிமுகம்

Published On 2021-07-25 14:43 GMT   |   Update On 2021-07-25 14:43 GMT
இலங்கைக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் பிரித்வி ஷா, வருண் சக்ரவர்த்தி அறிமுகம் ஆகினர்.
கொழும்பு:

இலங்கைக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை தவான் தலைமையிலான இந்திய அணி 2-1 எனக்கைப்பற்றியது. இந்த நிலையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் தொடங்கியது.

டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் தசுன் ஷனகா பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் பிரித்வி ஷா, வருண் சக்ரவர்த்தி அறிமுகம் ஆனார்கள்.

இந்திய அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

1. ஷிகர் தவான், 2. பிருத்வி ஷா, 3.  இஷான் கிஷன், 4. சூர்யகுமார் யாதவ், 5. சஞ்சு சாம்சன், 6. ஹர்திக் பாண்ட்யா, 7. குருணால் பாண்ட்யா, 8. தீபக் சாஹர், 9. புவனேஷ்வர் குமார், 10. சாஹல், 11. வருண் சக்கரவர்த்தி.

இலங்கை அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

1. அவிஷ்கா பெர்னாண்டோ, 2. மினோட் பானுகா, 3.  அஷேன் பண்டாரா, 4. தனஞ்ஜெயா டி சில்வா, 5. சாரித் அசலங்கா, 6. ஷனகா (கேப்டன்), 7. சமிகா கருணாரத்னே, 8. ஹசரங்கா, 9. உதனா, 10. சமீரா, 11. அகிலா தனஞ்ஜெயா
Tags:    

Similar News