ஆன்மிகம்
திருமால் எடுத்த அவதாரங்களில் கூர்ம அவதாரத்தின் தியான ஸ்லோகங்களையும் மூலமந்திரங்களை பார்க்கலாம். இந்த ஸ்லோகங்களை தினமும் சொல்லி வந்தால் வாழ்வில் எல்லா நலன்களும் பெறுவார்கள்.
தியான ஸ்லோகம்
பீதாம்பரம் கூர்மப்ருஷ்டம் லஸல்லாங்கூல ஸோபிதம்‘
தீர்கக்ரீவம் மஹாக்ராஹமாஸ்ரயே ரக்தலோசநம்.
மூல மந்திரம்
ஓம் நமோ பகவதே கும் கூர்மாய தராதர துரந்தராய நமஹ.
மந்திர ஜப பலன்
இந்த மந்திர ஜபத்தினால் மனிதர்கள் வாழ்வில் எல்லா நலன்களும் பெறுவார்கள். தொழிலில் வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் ஏற்படும்.
பீதாம்பரம் கூர்மப்ருஷ்டம் லஸல்லாங்கூல ஸோபிதம்‘
தீர்கக்ரீவம் மஹாக்ராஹமாஸ்ரயே ரக்தலோசநம்.
மூல மந்திரம்
ஓம் நமோ பகவதே கும் கூர்மாய தராதர துரந்தராய நமஹ.
மந்திர ஜப பலன்
இந்த மந்திர ஜபத்தினால் மனிதர்கள் வாழ்வில் எல்லா நலன்களும் பெறுவார்கள். தொழிலில் வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் ஏற்படும்.