செய்திகள்
சம்பவ இடத்தில் வனத்துறை

கோவையில் ரெயில் மோதி 3 யானைகள் உயிரிழப்பு

Published On 2021-11-26 17:38 GMT   |   Update On 2021-11-26 17:38 GMT
கோவை நவக்கரை அருகே ரெயில் மோதிய விபத்தில் 2 குட்டி யானைகள் உள்பட 3 யானைகள் உயிரிழந்தன.
கோவை:

தமிழகம் - கேரள எல்லைப் பகுதியான கோவை நவக்கரை அருகே ரெயில் மோதிய விபத்தில் 2 குட்டி யானைகள் உள்பட  3 யானைகள் உயிரிழந்தன.

தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது கேரளாவில் இருந்து வந்த ரெயில் மோதி 3 யானைகளும் பரிதாபமாக உயிரிழந்தன. 

தகவலறிந்து அங்கு சென்ற வனத்துறை விபத்து குறித்து விசாரணை நடததி வருகின்றனர்.
Tags:    

Similar News