ஆன்மிகம்
சிவன்

உத்திரட்டாதி நட்சத்திரத்திற்குரிய ஸ்ரீசிவ பஞ்சாட்சர நட்சத்திரமாலா ஸ்தோத்திரம்

Published On 2020-09-02 03:31 GMT   |   Update On 2020-09-02 03:31 GMT
சிவனைத் துதித்து உத்திரட்டாதி நட்சத்திரக்காரர் உய்வடைய மகான் ஆதிசங்கரர் அருளியதுதான் சிவபஞ்சாட்சர நட்சத்திர மாலா.
அந்த காந்த காய பாப ஹாரிணே நம:
சிவாய சம்தமாய தந்தி சர்ம தாரிணே நம: சிவாய
ஸந்த தாச்ரிவ்யதா விதாரிணே நம:
சிவாய ஜந்து ஜாத நித்ய ஸௌக்ய காரிணே நம: சிவாய

பொருள் : காலனுக்குக் காலனானவரும், பாபத்தைப் போக்குபவரும், மாயையை அடக்கியவரும், எப்போதும் உள்ள துயரத்தைத் துடைப்பவரும், பிறந்த ஜீவனுக்கு நித்ய ஸெளக்கியம் எனும் பேரின்பத்தை அளிப்பவருமான சிவபெருமானே நமஸ்காரம்.
Tags:    

Similar News