ஆன்மிகம்
சாத்தான்குளத்தில் ஜெகநாதர் ரத ஊர்வலம்
ஊர்வலம் தெற்கு ரத வீதி வழியாக கடை வீதி, வழியாக வந்து பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள ராதா மாதவா கோவிலில் சென்று நிறைவடைந்தது.
சாத்தான்குளம் ஹரே கிருஷ்ணர் அறக்கட்டளை சார்பில் சாத்தான்குளம் செல்வ விநாயகர் கோவிலில் இருந்து ஜொகநாதர் ரத ஊர்வலம் புறப்பட்டது. முன்னதாக ரததத்தில் கிருஷ்ணர், பலராமர் மற்றும் சுபத்திரை உருவச்சிலை வைத்து சிறப்பு அலங்கார பூஜை, தீபாராதனை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்தது.
ஊர்வலம் தெற்கு ரத வீதி வழியாக கடை வீதி, வழியாக வந்து பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள ராதா மாதவா கோவிலில் சென்று நிறைவடைந்தது. ஊர்வலத்தில் ஹரே கிருஷ்ணா அறக்கட்டளை நிர்வாகிகள், கிருஷ்ணர் பக்தர்கள் சிறப்பு பஜனை, ஆராதனை பாடி வந்தனர்.
பின்னர் ராதா மாதவா கோவிலில் சிறப்பு ஆராதனை, பூஜைகள் நடந்தது. பூஜையில் பங்கேற்றவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
ஊர்வலம் தெற்கு ரத வீதி வழியாக கடை வீதி, வழியாக வந்து பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள ராதா மாதவா கோவிலில் சென்று நிறைவடைந்தது. ஊர்வலத்தில் ஹரே கிருஷ்ணா அறக்கட்டளை நிர்வாகிகள், கிருஷ்ணர் பக்தர்கள் சிறப்பு பஜனை, ஆராதனை பாடி வந்தனர்.
பின்னர் ராதா மாதவா கோவிலில் சிறப்பு ஆராதனை, பூஜைகள் நடந்தது. பூஜையில் பங்கேற்றவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.