செய்திகள்
திருவையாறு அருகே இளம்பெண் மாயம்- போலீசார் விசாரணை
திருவையாறு அருகே இளம்பெண் மாயமான சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகிறார்கள்.
திருவையாறு:
திருவையாறு அருகே கல்யாணபுரம் காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மோகன் (வயது45). இவரது மகள் பவித்ரா (19). 12-ம் வகுப்பு வரை படித்துள்ளார்.
இரவு வீட்டில் படுத்திருந்த பவித்ராவை காலையில் காணவில்லை. இதுகுறித்து பவித்ராவின் தாயார் ஸ்ரீதேவி புகார் கொடுத்ததன்பேரில் திருவையாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து பவித்ராவை தேடி வருகிறார்கள்.
திருவையாறு அருகே கல்யாணபுரம் காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மோகன் (வயது45). இவரது மகள் பவித்ரா (19). 12-ம் வகுப்பு வரை படித்துள்ளார்.
இரவு வீட்டில் படுத்திருந்த பவித்ராவை காலையில் காணவில்லை. இதுகுறித்து பவித்ராவின் தாயார் ஸ்ரீதேவி புகார் கொடுத்ததன்பேரில் திருவையாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து பவித்ராவை தேடி வருகிறார்கள்.