செய்திகள்
கடைகளுக்கு சீல்

ஊரடங்கு உத்தரவை மீறி திறந்திருந்த 3 கடைகளுக்கு சீல்

Published On 2021-06-07 14:50 GMT   |   Update On 2021-06-07 14:50 GMT
ஆற்காடு பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறி திறந்திருந்த 3 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
ஆற்காடு: 

 ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவி வருகிறது. தொற்றை தடுக்க அரசு மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்கள் பல்வேறு நடவடிக்கைகளை  மேற்கொண்டு வருகிறது. நேற்று ஊரடங்கு உத்தரவை மீறி ஆற்காடு பகுதியில் திறந்திருந்த 3 மளிகைக்கடைகளுக்கு ஆற்காடு தாசில்தார் காமாட்சி சீல் வைத்தார். மேலும் பழக்கடை,  நடைபாதை கடைகளுக்கு அபராதம் விதித்தார்.
Tags:    

Similar News