செய்திகள்
சென்னையில் 1,089 பேர், கோவையில் 642 பேருக்கு புதிதாக கொரோனா - மாவட்ட வாரியாக இன்றைய விவரம்
தமிழகத்தில் இன்று 5 ஆயிரத்து 692 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட வாரியாக விவரத்தை காண்போம்.
சென்னை:
தமிழகத்தில் கொரோனா தொற்று குறித்த நிலவரம் தொடர்பாக தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில் புதிதாக 5,692 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5 லட்சத்து 63 ஆயிரத்து 691 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பால் இன்று 66 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் உயிரிழப்பு எண்ணிக்கை 9,076 ஆக அதிகரித்துள்ளது.
இன்று ஒரே நாளில் 5,470 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், குணமடைந்தோர் எண்ணிக்கை 5,08,210 ஆக அதிகரித்துள்ளது. தற்போது வரை 46 ஆயிரத்து 405 பேர் (தனிமைப்படுத்தப்பட்டோர் உள்பட) சிகிச்சையில் உள்ளனர்.
தமிழகத்தில் அரசு சார்பாக 66 மற்றும் தனியார் சார்பாக 112 என, 178 கொரோனா பரிசோதனை மையங்கள் உள்ளன.
சென்னையில் அதிகபட்சமாக 1,089 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 59 ஆயிரத்து 683 ஆக உயர்ந்துள்ளது. சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 4,603 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட இன்றைய மாதிரிகளின் எண்ணிக்கை 90 ஆயிரத்து 607. இதுவரை 68,15,644 பேருக்கு கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட தனிநபர்களின் இன்றைய எண்ணிக்கை 88 ஆயிரத்து 784. இதுவரை பரிசோதிக்கப்பட்ட தனிநபர்களின் எண்ணிக்கை 66,08,675 என தெரிவித்துள்ளது.
மாவட்ட வாரியாக இன்று புதிதாக கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை:-
அரியலூர் 28
செங்கல்பட்டு 299
சென்னை 1,089
கோயம்புத்தூர் 642
கடலூர் 250
தருமபுரி 129
திண்டுக்கல் 45
ஈரோடு 138
கள்ளக்குறிச்சி 42
காஞ்சிபுரம் 196
கன்னியாகுமரி 61
கரூர் 61
கிருஷ்ணகிரி 86
மதுரை 69
நாகப்பட்டினம் 46
நாமக்கல் 132
நீலகிரி 97
பெரம்பலூர் 21
புதுகோட்டை 112
ராமநாதபுரம் 16
ராணிப்பேட்டை 98
சேலம் 311
சிவகங்கை 41
தென்காசி 55
தஞ்சாவூர் 190
தேனி 65
திருப்பத்தூர் 68
திருவள்ளூர் 265
திருவண்ணாமலை 120
திருவாரூர் 143
தூத்துக்குடி 38
திருநெல்வேலி 115
திருப்பூர் 188
திருச்சி 126
வேலூர் 126
விழுப்புரம் 146
விருதுநகர் 32
விமான நிலையத்தில் தனிமை 0
உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 6
ரயில் நிலையத்தில் தனிமை 0
தமிழகத்தில் கொரோனா தொற்று குறித்த நிலவரம் தொடர்பாக தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில் புதிதாக 5,692 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5 லட்சத்து 63 ஆயிரத்து 691 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பால் இன்று 66 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் உயிரிழப்பு எண்ணிக்கை 9,076 ஆக அதிகரித்துள்ளது.
இன்று ஒரே நாளில் 5,470 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், குணமடைந்தோர் எண்ணிக்கை 5,08,210 ஆக அதிகரித்துள்ளது. தற்போது வரை 46 ஆயிரத்து 405 பேர் (தனிமைப்படுத்தப்பட்டோர் உள்பட) சிகிச்சையில் உள்ளனர்.
தமிழகத்தில் அரசு சார்பாக 66 மற்றும் தனியார் சார்பாக 112 என, 178 கொரோனா பரிசோதனை மையங்கள் உள்ளன.
சென்னையில் அதிகபட்சமாக 1,089 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 59 ஆயிரத்து 683 ஆக உயர்ந்துள்ளது. சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 4,603 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட இன்றைய மாதிரிகளின் எண்ணிக்கை 90 ஆயிரத்து 607. இதுவரை 68,15,644 பேருக்கு கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட தனிநபர்களின் இன்றைய எண்ணிக்கை 88 ஆயிரத்து 784. இதுவரை பரிசோதிக்கப்பட்ட தனிநபர்களின் எண்ணிக்கை 66,08,675 என தெரிவித்துள்ளது.
மாவட்ட வாரியாக இன்று புதிதாக கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை:-
அரியலூர் 28
செங்கல்பட்டு 299
சென்னை 1,089
கோயம்புத்தூர் 642
கடலூர் 250
தருமபுரி 129
திண்டுக்கல் 45
ஈரோடு 138
கள்ளக்குறிச்சி 42
காஞ்சிபுரம் 196
கன்னியாகுமரி 61
கரூர் 61
கிருஷ்ணகிரி 86
மதுரை 69
நாகப்பட்டினம் 46
நாமக்கல் 132
நீலகிரி 97
பெரம்பலூர் 21
புதுகோட்டை 112
ராமநாதபுரம் 16
ராணிப்பேட்டை 98
சேலம் 311
சிவகங்கை 41
தென்காசி 55
தஞ்சாவூர் 190
தேனி 65
திருப்பத்தூர் 68
திருவள்ளூர் 265
திருவண்ணாமலை 120
திருவாரூர் 143
தூத்துக்குடி 38
திருநெல்வேலி 115
திருப்பூர் 188
திருச்சி 126
வேலூர் 126
விழுப்புரம் 146
விருதுநகர் 32
விமான நிலையத்தில் தனிமை 0
உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 6
ரயில் நிலையத்தில் தனிமை 0