ஆன்மிகம்
சக்திமிகு மாரியம்மன் கோவில் பால்குட திருவிழா இன்று தொடக்கம்
திருச்சி வளையல் கார தெரு சக்திமிகு மாரியம்மன் கோவில் பால்குட திருவிழா இன்று தொடங்குகிறது. நாளை (புதன்கிழமை) மாலை 6.15 மணிக்கு குத்துவிளக்கு பூஜை நடத்தப்படும்.
திருச்சி வளையல் கார தெரு சக்திமிகு மாரியம்மன் கோவில் பால்குட திருவிழா இன்று தொடங்குகிறது. இதனையொட்டி இன்று இரவு 7.30 மணிக்கு பெரிய கடைவீதி கைலாச நாதர் கோவிலில் இருந்து பூ தட்டுகள் எடுத்து வரப்பட்டு அம்மனுக்கு பூச்சொரிதல் நடத்தப்படுகிறது.
நாளை (புதன்கிழமை) மாலை 6.15 மணிக்கு குத்துவிளக்கு பூஜை நடத்தப்படும். 12-ந்தேதி காலை 6.45 மணிக்கு காவிரி ஆறு சிந்தாமணி படித்துறையில் இருந்து பால்குட ஊர்வலம் புறப்பட்டு கோவிலை வந்தடைகிறது. 13-ந்தேதி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளிக்கிறார்.
14 மற்றும் 15-ந்தேதிகளில் பெண்கள், குழந்தைகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகிறது.
நாளை (புதன்கிழமை) மாலை 6.15 மணிக்கு குத்துவிளக்கு பூஜை நடத்தப்படும். 12-ந்தேதி காலை 6.45 மணிக்கு காவிரி ஆறு சிந்தாமணி படித்துறையில் இருந்து பால்குட ஊர்வலம் புறப்பட்டு கோவிலை வந்தடைகிறது. 13-ந்தேதி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளிக்கிறார்.
14 மற்றும் 15-ந்தேதிகளில் பெண்கள், குழந்தைகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகிறது.