செய்திகள்
பேரறிவாளன்

வழக்கில் இருந்து விடுவிக்க கோரும் பேரறிவாளனின் மனு டிசம்பர் 7-ந்தேதி விசாரணை

Published On 2021-11-24 09:16 GMT   |   Update On 2021-11-24 09:16 GMT
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், தன்னை வழக்கில் இருந்து விடுவிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
புதுடெல்லி:

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், தன்னை வழக்கில் இருந்து விடுவிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு வருகிற டிசம்பர் 7-ந்தேதி விசாரணைக்கு வருகிறது. வழக்கை விரைந்து விசாரிக்க பேரறிவாளன் தரப்பு விடுத்த கோரிக்கையை சுப்ரீம் கோர்ட்டு ஏற்றுக் கொண்டுள்ளது.
Tags:    

Similar News