செய்திகள்
கோப்புப்படம்

ஈரோட்டில் கொரோனா பாதித்த பகுதியில் கிருமி நாசினி தெளிப்பு

Published On 2021-06-09 03:21 GMT   |   Update On 2021-06-09 03:21 GMT
மாநகராட்சி மாநகராட்சி சார்பில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, பிளீச்சிங் பவுடர் தூவப்பட்டது.
ஈரோடு:

ஈரோடு மாநகராட்சியில் கொரோனா பாதித்த பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்து சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஈரோடு வீரப்பன்சத்திரம், பாப்பாத்திக்காடு, முனிசிபல் காலனி, அன்னை சத்யா நகர் உள்ளிட்ட பகுதிகளில் தடுப்புகள் அமைத்து தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. அந்த பகுதிகளில் மாநகராட்சி சார்பில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, பிளீச்சிங் பவுடர் தூவப்பட்டது.
Tags:    

Similar News