செய்திகள்
கமல்ஹாசன்

அப்துல் கலாமின் வாழ்வும் நினைவும் அனைவருக்கும் வலிமையான வினையூக்கி- கமல்ஹாசன்

Published On 2020-10-15 04:44 GMT   |   Update On 2020-10-15 04:44 GMT
அப்துல் கலாமின் வாழ்வும் நினைவும் நம் அனைவருக்கும் வலிமையான வினையூக்கி என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறி உள்ளார்.
சென்னை:

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியிருப்பதாவது:

என்னை அரசியலுக்கு வரவைத்த வார்த்தைகளுக்கு சொந்தக்காரர்.

கலாமின் சாதனைகளும் தொலைநோக்குப் பார்வையும் நாளைய சந்ததியினரையும் நல்வழிப்படுத்த வேண்டும்.

ராமேஸ்வரத்தில் துவங்கி இந்தியாவின் முதல்குடிமகனான அப்துல்கலாம் அவர்களின் வாழ்வும் நினைவும் நம் அனைவருக்கும் வலிமையான வினையூக்கி.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


Tags:    

Similar News