செய்திகள்
மின்சார நிறுத்தம

திருச்சி அளுந்தூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம்

Published On 2021-11-22 10:35 GMT   |   Update On 2021-11-22 10:35 GMT
திருச்சி அளுந்தூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.

திருச்சி:

திருச்சி கிழக்குகோட்டம், கிராமியம் உபகோட்டம் அளுந்தூர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புபணிகள் நடைபெற உள்ளதால், பாத்திமாநகர், அளுந்தூர், சேதுராப்பட்டி, யாகப்புடையான்பட்டி, ஏரங்குடி, கும்பகுறிச்சி,வேலப்புடையான்பட்டி, சூரக்குடி பட்டி, செவந்தியானிப்பட்டி, கொட்டப்பட்டு, குமரப்பட்டி, சரளப்பட்டி, குன்னத்தூர், பிடாரம்பட்டி, துரைக்குடி, கலிமங்கலம் ஆகிய பகுதிகளில் நாளை காலை (23-ந் தேதி) 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும் என்று திருச்சி கிழக்கு செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News