ஆன்மிகம்
சிவன்

வாழ்வில் சந்தோஷம் தரும் ஸ்ரீ சிவ பஞ்சாஷர ஸ்லோகம்

Published On 2019-12-30 06:01 GMT   |   Update On 2019-12-30 06:01 GMT
வாழ்வில் சகல சந்தோஷங்களும் கிடைக்க நாம் தினமும் வழிபாடு செய்யும் போது சிவபெருமானை நினைத்து சொல்ல வேண்டிய ஸ்லோகம் இதுவாகும்.
நாகேந்த்ர ஹாராய த்ரிலோசனாய
பஸ்மாங்க ராகாய மகேஸ்வராய
நித்யாய சுத்தாய திகம்பராய

தஸ்மை நகாராய நம:சிவாய
மந்தாகினி ஸலில சந்தன சர்ச்சிதாய
நந்தீச்வர ப்ரமத நாத மகேஸ்வராய
மந்தார முக்ய பஹுபுஷ்ப ஸுபூஜிதாய
தஸ்மை மகாராய நம:சிவாய

சிவாய கௌரீ வதனாப்ஜ வ்ருந்த
ஸூர்யாய தக்ஷாத்வர நாசகாய
ஸ்ரீநீலகண்டாய வ்ருஷத்வஜாய
தஸ்மை சிகாராய நம:சிவாய

வசிஷ்ட கும்போத்பவ கௌதமார்ய
முனீந்த்ர தேவார்ச்சித சேகராய
சந்த்ரார்க்க வைச்வாநர லோச்சனாய
தஸ்மை வகாராய நம:சிவாய

யக்ஷ ஸ்வரூபாய ஜடாதராய
பினாக ஹஸ்தாய சனாதனாய
திவ்யாய தேவாய திகம்பராய
தஸ்மை யகாராய நம:சிவாய

பஞ்சாஷரமிதம் புண்யம்ய: படேச் சிவசன்னிதௌ
சிவலோக மவாப்னோதி சிவனே ஸஹமோமதே

பொதுப்பொருள்: ஐந்தெழுத்து மந்திரமான ஓம் நமசிவாய எனும் நாமங்களில் உள்ள எழுத்துக்களில் தொடங்கும் இத்துதியால், பிரதோஷ காலத்தில்  பரமேஸ்வரனை துதித்தால் எண்ணிய எண்ணங்கள் எளிதில் நிறைவேறும்.
Tags:    

Similar News