செய்திகள்
முககவசம்

சிப்காட் பகுதியில் முக கவசம் அணியாத 14 பேருக்கு அபராதம்

Published On 2021-06-16 11:56 GMT   |   Update On 2021-06-16 11:56 GMT
சிப்காட் பகுதியில் சமூக இடைவெளியை பின்பற்றாத 2 கடைகளுக்கு தலா ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது.
சிப்காட் (ராணிப்பேட்டை):

ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் பகுதியில், அரசு விதித்துள்ள கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றாமல் முக கவசம் அணியாமல் வந்த 14 பேருக்கு சிப்காட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிதம்பரம் மற்றும் போலீசார் தலா ரூ.200 அபராதம் விதித்தனர்.

மேலும் சமூக இடைவெளியை பின்பற்றாத 2 கடைகளுக்கு தலா ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது.
Tags:    

Similar News