செய்திகள்
மின்சார நிறுத்தம்

ஜெயங்கொண்டம் பகுதியில் நாளை மின் நிறுத்தம்

Published On 2021-09-17 10:40 GMT   |   Update On 2021-09-17 10:40 GMT
ஜெயங்கொண்டம் பகுதியில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் குறித்து மின்வாரியம் அறிவித்துள்ளது.
ஜெயங்கொண்டம்:

ஜெயங்கொண்டம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சாமிதுரை வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:- ஜெயங்கொண்டம், தா.பழூர், உடையார்பாளையம், தழுதாழைமேடு உள்ளிட்ட துணை மின் நிலையங்களில் மாதாந்திர பாராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இந்த துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட ஜெயங்கொண்டம், கல்லாத்தூர், வடவீக்கம், விழப்பள்ளம், உட்கோட்டை, பெரியவளையம், ஆமணக்கந்தோண்டி, குருவாலப்பர் கோயில், பிச்சனூர், வாரியங்காவல், தேவனூர், இலையூர், புதுக்குடி, செங்குந்தபுரம், உடையார்பாளையம், இரும்புலிக்குறிச்சி, குமிழியம், பரணம், சோழங்குறிச்சி, இடையார், த.மேலூர், த.பொட்டக் கொல்லை, துளாரங்குறிச்சி, தா.பழூர், சிலால் வானதிரையன்பட்டினம், இருகையூர், கோடாலிகருப்பூர், உதயநத்தம், அணைக்குடம், சோழமாதேவி, தென்கச்சி பெருமாள் நத்தம், நாயகனைப்பிரியாள், பொற்பதிந்த நல்லூர், இடங்கண்ணி, கோடங்குடி, அருள்மொழி, வாழைக்குறிச்சி, வேம்புகுடி, தென்னவன்நல்லூர், இடைக்கட்டு, ஆயுதகளம் (வடக்கு-தெற்கு), தழுதாழைமேடு, வீரசோழபுரம், மெய்க்காவல்புத்தூர் மற்றும் அருகில் உள்ள கிராம பகுதிகளில் நாளை(சனிக்கிழமை) காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் வினியோகம் இருக்காது.

இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News