வழிபாடு
விருத்தகிரீஸ்வரர் கோவிலில் பஞ்சலிங்கம்
பஞ்ச பூதத் தலங்களாக குறிப்பிடப்படுபவை, காற்று-காளகஸ்தி, மண்-காஞ்சி, ஆகாயம்-சிதம்பரம், நீர் -திருவானைக்காவல், நெருப்பு - திருவண்ணாமலை ஆகும்.
சிவபெருமான் பஞ்ச பூதங்களின் வடிவில் உள்ளார் என்பதை மக்களுக்கு உணர்த்த, விருத்தகிரீஸ்வரர் கோவிலில் பஞ்ச லிங்கங்கள் உள்ளன. வன்னியடி திருச்சுற்றின் தென்மேற்கு பகுதியில் இந்த பஞ்சலிங்கங்களும் இருக்கின்றன.
பஞ்ச பூதத் தலங்களாக குறிப்பிடப்படுபவை, காற்று-காளகஸ்தி, மண்-காஞ்சி, ஆகாயம்-சிதம்பரம், நீர் -திருவானைக்காவல், நெருப்பு - திருவண்ணாமலை ஆகும்.
இந்த ஆலயங்களுக்குச் சென்று தரிசிக்க முடியாதவர்கள், விருத்தகிரீஸ்வரர் கோவிலில் உள்ள பஞ்சலிங்கங்களை வழிபட்டால், மேற்கூறிய ஐந்து ஆலயங்களையும் தரிசித்த பலன்கள் வந்து சேரும்.
பஞ்ச பூதத் தலங்களாக குறிப்பிடப்படுபவை, காற்று-காளகஸ்தி, மண்-காஞ்சி, ஆகாயம்-சிதம்பரம், நீர் -திருவானைக்காவல், நெருப்பு - திருவண்ணாமலை ஆகும்.
இந்த ஆலயங்களுக்குச் சென்று தரிசிக்க முடியாதவர்கள், விருத்தகிரீஸ்வரர் கோவிலில் உள்ள பஞ்சலிங்கங்களை வழிபட்டால், மேற்கூறிய ஐந்து ஆலயங்களையும் தரிசித்த பலன்கள் வந்து சேரும்.