ஆன்மிகம்
தன்னம்பிக்கையும், தெய்வ நம்பிக்கையும் இருந்தால் தடைகற்கள் எல்லாம் படிக்கற்களாகும். லட்சுமியின் கடைகண் பார்வையும் உங்கள் மீது பதியும்.
* சோம்பல் இல்லாமல் உழைக்க வேண்டும்.
* நல்ல சந்தர்ப்பங்கள் வருகின்ற பொழுது, அதை நழுவ விடக் கூடாது.
* தகுதியான சான்றோர்களிடம் அறிவுரை கேட்டுக்கொள்ள வேண்டும்.
* செய்யும் தொழிலே தெய்வம் என்று இருக்க வேண்டும்.
இவற்றோடு தன்னம்பிக்கையும், தெய்வ நம்பிக்கையும் இருந்தால் தடைகற்கள் எல்லாம் படிக்கற்களாகும். லட்சுமியின் கடைகண் பார்வையும் உங்கள் மீது பதியும்.
* நல்ல சந்தர்ப்பங்கள் வருகின்ற பொழுது, அதை நழுவ விடக் கூடாது.
* தகுதியான சான்றோர்களிடம் அறிவுரை கேட்டுக்கொள்ள வேண்டும்.
* செய்யும் தொழிலே தெய்வம் என்று இருக்க வேண்டும்.
இவற்றோடு தன்னம்பிக்கையும், தெய்வ நம்பிக்கையும் இருந்தால் தடைகற்கள் எல்லாம் படிக்கற்களாகும். லட்சுமியின் கடைகண் பார்வையும் உங்கள் மீது பதியும்.