செய்திகள்

சிங்கப்பூர் ஓபன்: பிவி சிந்து காலிறுதிக்கு முன்னேற்றம்

Published On 2019-04-11 13:36 GMT   |   Update On 2019-04-11 13:36 GMT
சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான பிவி சிந்து மியா பிலிச்பெல்ட்-ஐ வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடரில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான பிவி சிந்து மியா பிலிச்பெல்ட்-ஐ எதிர்கொண்டார்.

இதில் பிவி சிந்து 21-13, 21-19 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். காலிறுதியில் பிவி சிந்து உலகத்தர வரிசையில் 18-வது இடத்தில் இருக்கும் சாய் யான்யான்-ஐ எதிர்கொள்கிறார்.
Tags:    

Similar News