ஆன்மிகம்
பழனி அடிவாரத்தில் உள்ள புலிப்பாணி ஆசிரமத்தில் போகர் மற்றும் பழமையான ஓலைச்சுவடி, நவபாஷாணங்களுக்கு சிறப்பு மலர் வழிபாடு, பூஜைகள் நடைபெற்றது.
ஆடிப்பெருக்கையொட்டி பழனி பகுதியில் உள்ள கோவில்களில் நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது. பழனி அடிவாரத்தில் உள்ள புலிப்பாணி ஆசிரமத்தில் போகர் மற்றும் பழமையான ஓலைச்சுவடி, நவபாஷாணங்களுக்கு சிறப்பு மலர் வழிபாடு, பூஜைகள் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பழனி ஆதீனம் சிவானந்தா புலிப்பாணி, ஜம்பு சுவாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஊரடங்கு காரணமாக பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
இந்த நிகழ்ச்சியில் பழனி ஆதீனம் சிவானந்தா புலிப்பாணி, ஜம்பு சுவாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஊரடங்கு காரணமாக பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.