ஆன்மிகம்
பிப்ரவரி மாதம் திருப்பதி கோவிலில் நடக்கும் விழாக்கள்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்த மாதம் (பிப்ரவரி) நடக்கும் விழாக்கள் பற்றிய விவரங்களை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருமலை :
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்த மாதம் (பிப்ரவரி) நடக்கும் விழாக்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன் விவரம் வருமாறு:-
7-ந்தேதி ஸ்மார்தா ஏகாதசி, 8-ந்தேதி வைஷ்ணவ மாத்வா ஏகாதசி, 11-ந்தேதி புரந்தரதாசர் ஆராதனை மகோற்சவம், கும்ப சங்கரமணம், திருக்கச்சிநம்பி உற்சவம், 16-ந்தேதி வசந்த பஞ்சமி, 19-ந்தேதி ரத சப்தமி, 23-ந்தேதி பீஷ்ம ஏகாதசி மற்றும் சர்வ ஏகாதசி, 24-ந்தேதி குலசேகர ஆழ்வார் வருட திருநட்சத்திர உற்சவம், 27-ந்தேதி குமார தாரா தீர்த்த முக்கோட்டி உற்சவம்.
மேற்கண்ட விழாக்கள் நடக்கிறது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்த மாதம் (பிப்ரவரி) நடக்கும் விழாக்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன் விவரம் வருமாறு:-
7-ந்தேதி ஸ்மார்தா ஏகாதசி, 8-ந்தேதி வைஷ்ணவ மாத்வா ஏகாதசி, 11-ந்தேதி புரந்தரதாசர் ஆராதனை மகோற்சவம், கும்ப சங்கரமணம், திருக்கச்சிநம்பி உற்சவம், 16-ந்தேதி வசந்த பஞ்சமி, 19-ந்தேதி ரத சப்தமி, 23-ந்தேதி பீஷ்ம ஏகாதசி மற்றும் சர்வ ஏகாதசி, 24-ந்தேதி குலசேகர ஆழ்வார் வருட திருநட்சத்திர உற்சவம், 27-ந்தேதி குமார தாரா தீர்த்த முக்கோட்டி உற்சவம்.
மேற்கண்ட விழாக்கள் நடக்கிறது.