உள்ளூர் செய்திகள்
வடகாடு அருகே மோட்டார் சைக்கிள் திருட்டு
வடகாடு அருகே மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வடகாடு:
வடகாடு அருகே சூரன்விடுதி பகுதியை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 25). இவர் தனது மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர் என்று கூறி வடகாடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.