செய்திகள்
கோப்புப்படம்

தூத்துக்குடியில் என்கவுண்டர்: பல்வேறு வழக்கில் தொடர்புடையவர் சுட்டுக்கொலை

Published On 2021-10-15 10:38 GMT   |   Update On 2021-10-15 10:38 GMT
தூத்துக்குடி முள்ளக்காடு அருகே போலீசார் நடத்திய என்கவுண்டரில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய நபர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் முள்ளக்காடு அருகே பல்வேறு குற்றச்செயலில் ஈடுபட்டு வந்த துரைமுருகன் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். 
Tags:    

Similar News