உள்ளூர் செய்திகள்
உடுமலை மாரியம்மன் கோவில் நிர்வாகிகள் ஆலோசனை
வருகிற 2022 ஜனவரி 27-ந் தேதி உடுமலை மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா நடத்த முடிவு செய்யப்பட்டது.
மடத்துக்குளம்:
உடுமலை மாரியம்மன் கோவில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கோவில் வளாகத்தில் பரம்பரை அறங்காவலர் யு.எஸ்.எஸ்.ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது. இதில் வருகிற 2022 ஜனவரி 27-ந் தேதி உடுமலை மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா நடத்த முடிவு செய்யப்பட்டது. இக்கூட்டத்தில் உடுமலை நகரில் உள்ள முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.