உள்ளூர் செய்திகள்
ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றபோது எடுத்தபடம்.

உடுமலை மாரியம்மன் கோவில் நிர்வாகிகள் ஆலோசனை

Published On 2021-12-01 06:39 GMT   |   Update On 2021-12-01 06:39 GMT
வருகிற 2022 ஜனவரி 27-ந் தேதி உடுமலை மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா நடத்த முடிவு செய்யப்பட்டது.
மடத்துக்குளம்:

உடுமலை  மாரியம்மன்  கோவில்  நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்  கோவில் வளாகத்தில் பரம்பரை அறங்காவலர் யு.எஸ்.எஸ்.ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது. இதில் வருகிற 2022 ஜனவரி 27-ந் தேதி உடுமலை  மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா  நடத்த முடிவு செய்யப்பட்டது. இக்கூட்டத்தில் உடுமலை நகரில் உள்ள முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News