ஆன்மிகம்
திருமலை-திருப்பதி தேவஸ்தானத்துக்குட்பட்ட கோவில்களில் 30-ந்தேதி கோகுலாஷ்டமி விழா
திருச்சானூரில் 30-ந்தேதி மாலை ஸ்ரீகிருஷ்ணர் பெரிய சேஷ வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
திருமலை, திருப்பதி, திருச்சானூர், கார்வேட்டிநகரம், சந்திரகிரி, நாராயணவனம், நாகலாபுரம் மற்றும் தேவஸ்தானத்துக்கு உட்பட்ட அனைத்துப் பெருமாள் கோவில்களில் வருகிற 30-ந்தேதி கோகுலாஷ்டமி விழா மற்றும் ஆஸ்தானம் நடக்கிறது.
அதையொட்டி திருச்சானூரில் 30-ந்தேதி மாலை ஸ்ரீகிருஷ்ணர் பெரிய சேஷ வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
அதையொட்டி திருச்சானூரில் 30-ந்தேதி மாலை ஸ்ரீகிருஷ்ணர் பெரிய சேஷ வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.