செய்திகள்
கோப்புப்படம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 182 பேர் பாதிப்பு

Published On 2021-05-03 18:19 GMT   |   Update On 2021-05-03 18:19 GMT
திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24 ஆயிரத்து 210 ஆக உயர்ந்துள்ளது.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று மேலும் 182 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24 ஆயிரத்து 210 ஆக உயர்ந்துள்ளது.

இதில் 22 ஆயிரத்து 289 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். 1.615 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 306 பேர் உயிரிழந்து உள்ளனர்.
Tags:    

Similar News