செய்திகள்
கோப்புபடம்

கேரளாவில் இன்று 4,106-பேருக்கு கொரோனா தொற்று

Published On 2021-02-24 15:57 GMT   |   Update On 2021-02-24 15:57 GMT
கேரளாவில் இன்று புதிதாக 4,106- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம், 

கேரளாவில் இன்று 4,106- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை கண்டறிய அம்மாநிலத்தில் இன்று 70- ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால் இன்று 17- பேர் உயிரிழந்துள்ளனர். 

தொற்றில் இருந்து இன்று குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 5,885- ஆகும். கொரோனாவில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 9 லட்சத்து 87 ஆயிரத்து 720- ஆகும்.  கொரோனா பாதிப்பு காரணமாக இதுவரை ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 4,136- ஆகும்.
Tags:    

Similar News