செய்திகள்
எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடி

அகில இந்திய சித்தா மையம் தமிழகத்தில் அமைக்க வேண்டும் - பிரதமருக்கு தமிழக முதல்வர் பழனிசாமி கடிதம்

Published On 2020-09-24 15:34 GMT   |   Update On 2020-09-24 15:34 GMT
அகில இந்திய சித்தா மையம் தமிழகத்தில் அமைக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை:

அகில இந்திய சித்தா மையம் தமிழகத்தில் அமைக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், நடப்பு நிதி ஆண்டிலே சித்த மருத்துவ மையத்தினை அமைக்க வேண்டும் என்றும், சென்னை அருகே ரெயில், சாலை போக்குவரத்து வசதியுடன் போதுமான நிலம் அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News