செய்திகள்
கைது

திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட 3 பேர் கைது

Published On 2021-06-26 16:25 GMT   |   Update On 2021-06-26 16:25 GMT
பாடாலூர் போலீஸ் நிலைய பகுதிகளில் பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
பாடாலூர்:

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா பாடாலூர் போலீஸ் நிலைய பகுதிகளில் பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அந்த 3 பேருக்கும் வேறு ஏதேனும் கொள்ளைச் சம்பவங்களில் தொடர்பு உள்ளதா என்பது உள்பட பல்வேறு கோணங்களில் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News