உள்ளூர் செய்திகள்
ஈ.பி.எஸ்.- ஓ.பி.எஸ்.

தி.மு.க. அரசுக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம் தேதி மாற்றம்: அ.தி.மு.க. தலைமை அறிவிப்பு

Published On 2021-12-09 06:26 GMT   |   Update On 2021-12-09 06:26 GMT
மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்ததாத தி.மு.க. அரசைக் கண்டித்து மாவட்டத் தலைநகரங்களில் நடைபெற இருந்த ஆர்ப்பாட்டம் தேதி மாற்றப்பட்டுள்ளது.
அ.தி.மு.க. சார்பில் மக்கள் பிரச்சினைகளில கவனம் செலுத்தாத தி.மு.க. அரசைக் கண்டித்து மாவட்டத் தலைநகரங்களில் வருகிற 11-ந்தேதி நடைபெறுவதாக இருந்த கண்டன ஆர்ப்பாட்டம் வருகின்ற 17-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில், இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அ.தி.மு.க. தலைமை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News