ஆன்மிகம்
திருப்பதி கோவிலில் வருகிற 19-ந்தேதி ரத சப்தமி விழா
திருப்பதியில் வருகிற 19-ந்தேதி நடைபெற உள்ள ரத சப்தமி விழாவில் பங்கேற்று சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு கூடுதலாக 25 ஆயிரம் தரிசன டிககெட் ஆன்லைனில் வெளிடப்பட்டுள்ளதாக திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 19-ந்தேதி ரத சப்தமி விழா நடக்கிறது. அன்று அதிகாலையில் இருந்து இரவு வரை 7 வாகனங்களில் உற்சவர் மலையப்பசாமி தனித்தும், உபய நாச்சியார்களுடன் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.
ரத சப்தமி விழாவில் பங்கேற்று சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு கூடுதலாக 25 ஆயிரம் தரிசன டிககெட் ஆன்லைனில் வெளிடப்பட்டுள்ளதாக திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
ரத சப்தமி விழாவில் பங்கேற்று சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு கூடுதலாக 25 ஆயிரம் தரிசன டிககெட் ஆன்லைனில் வெளிடப்பட்டுள்ளதாக திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.