செய்திகள்
முக ஸ்டாலின்

உழவர்களை கைவிட மாட்டேன்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி

Published On 2021-07-13 04:12 GMT   |   Update On 2021-07-13 09:55 GMT
‘உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்’ என்ற பழமொழியை சுட்டிக்காட்டி முகநூல் பக்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
சென்னை:

நம் உயிர் வளர்க்கும் உழவர்களை ஒருபோதும் கைவிட மாட்டேன் என உறுதி அளிக்கிறேன்.

‘உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்’ என்ற பழமொழியை சுட்டிக்காட்டி முகநூல் பக்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.


Tags:    

Similar News