செய்திகள்
திருப்பதி கோவில்

திருப்பதி கோவிலில் ரூ.2 கோடி உண்டியல் காணிக்கை

Published On 2021-01-17 05:17 GMT   |   Update On 2021-01-17 05:17 GMT
திருப்பதி கோவிலில் பக்தர்கள் சார்பில் ரூ.2.09 கோடி உண்டியலில் காணிக்கையாக செலுத்தப்பட்டு இருந்தது.
திருப்பதி:

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் காணும் பொங்கலையொட்டி நேற்று பக்தர்கள் கூட்டம் குறைவாக இருந்தது.

38 ஆயிரத்து 421 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 14 ஆயிரத்து 805 பேர் முடி காணிக்கை செலுத்தினர்.

பக்தர்கள் சார்பில் ரூ.2.09 கோடி உண்டியலில் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.
Tags:    

Similar News