செய்திகள்
டிஎன்பிஎல் கிரிக்கெட்

டிஎன்பிஎல் கிரிக்கெட்: திண்டுக்கல் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு

Published On 2021-07-27 14:00 GMT   |   Update On 2021-07-27 16:49 GMT
டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் திருச்சி அணிக்கு எதிராக திண்டுக்கல் டிராகன்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் இன்று இரவு நடைபெறும் 11வது ஆட்டத்தில்  திருச்சி வாரியர்ஸ்-திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் பீல்டிங் செய்ய முடிவு செய்தது. 

திருச்சி அணி: அமித் சாத்விக், சுமந்த் ஜெயின், முகுமது அட்னன் கான், நிதிஷ் ராஜகோபால், அந்தோணி தாஸ், சுனில் சாம், ஆதித்ய கணேஷ் (கீப்பர்), மதிவண்ணன், ரகில் ஷா (கேப்டன்), பொய்யாமொழி, சரவண குமார்.

திண்டுக்கல் அணி வீரர்கள்;- அருண், நிஷாந்த், மணிபாரதி, மோஹித், விவேக், விக்னேஷ், லோகேஷ்வர், குர்ஜப்நீத், சுதீஷ், சுவாமிநாதன், சிலம்பரசன்.
Tags:    

Similar News