செய்திகள்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

புதிய ஒருங்கிணைந்த பாரதத்தை உருவாக்கிய இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேல்- முதலமைச்சர்

Published On 2020-10-31 03:25 GMT   |   Update On 2020-10-31 03:25 GMT
புதிய ஒருங்கிணைந்த பாரதத்தை உருவாக்கிய ‘இரும்பு மனிதர்’ சர்தார் வல்லபாய் பட்டேல் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புகழாரம் சூட்டியுள்ளார்.
சென்னை:

இந்தியாவின் இரும்பு மனிதரும், சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை மந்திரியுமான சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த தினம் இன்று தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டுவிட் செய்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

புதிய ஒருங்கிணைந்த பாரதத்தை உருவாக்கிய ‘இரும்பு மனிதர்’ சர்தார் வல்லபாய் பட்டேல்.

சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்தநாளில் அவரை வணங்கி மகிழ்கிறேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Tags:    

Similar News