ஆன்மிகம்
பெருமாள்

ஏகாதசியான இன்று இந்த ஸ்லோகத்தை சொன்னால்...

Published On 2021-10-16 07:47 GMT   |   Update On 2021-10-16 07:47 GMT
புரட்டாசி ஏகாதசியான இன்று பெருமாளை நினைத்து விரதம் இருந்து அவருக்கு உகந்த இந்த மந்திரத்தை சொல்லி பெருமாளை வழிபாடு செய்ய வேண்டும்.

பெருமாள் தமிழ் மந்திரம் 1:

“அரியே, அரியே, அனைத்தும் அரியே!

அறியேன் அறியே அரிதிருமாலை

அறிதல் வேண்டி அடியேன் சரணம்

திருமால் நெறிவாழி! திருத்தொண்டர் செயல் வாழி! ”

மந்திரம் 2

“ஓம் நமோ நாராயணாயா”

ஏகாதசி அன்று பெருமாளை நினைத்து விரதம் இருந்து அவருக்கான மந்திரத்தை ஜெபிப்பவர்கள் பிறப்பில்லா பெருநிலையை அடைவார்கள் என்பது ஆன்றோர் வாக்கு.
Tags:    

Similar News