ஆன்மிகம்
நாராயணீயம்

எந்த நோயையும் 48 நாட்களில் குணப்படுத்தும் நாராயணீய மந்திரம்

Published On 2020-10-05 07:25 GMT   |   Update On 2020-10-05 07:25 GMT
நாம் எவ்வளவோ மருத்துவத்தை நாடி பல ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை வீணடித்திருக்கிறோம். கடவுள் மேல் நம்பிக்கை வைத்து இந்த மந்திரத்தை 48 நாட்களுக்கு தொடர்ந்து உச்சரித்து பார்ப்போம்.
நாராயணீயம் பல உயர்ந்த வேதாந்த கருத்துக்களை உள்ளடக்கியது. இவை தென் இந்தியாவில் வாழும் பெரும்பாலான இந்துக்களின் வீடுகளிலும் இன்றளவும் பக்தி சிரத்தையுடன் பாராயணம் செய்யப்பட்டு வருகிறது. எந்த நோயாக இருந்தாலும் அதை முழுமையாக தீர்க்கும் சக்தி இந்த ஸ்லோகத்திற்கு உண்டு.

நாராயணீயம் 8வது தசகம் ஸ்லோகத்தின் வரிகள்:

அஸ்மிந் பராத்மந் நநு பாத்மகல்பே!
த்வமித்த முத்தாபித பத்மயோனி!
அனந்த பூமா மமரோக ராசிம்!
நிருந்த்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!

நாம் எவ்வளவோ மருத்துவத்தை நாடி பல ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை வீணடித்திருக்கிறோம். கடவுள் மேல் நம்பிக்கை வைத்து இந்த மந்திரத்தை 48 நாட்களுக்கு தொடர்ந்து உச்சரித்து பார்ப்போம்.
Tags:    

Similar News