செய்திகள்
தமிழகத்தில் இதுவரை 4 லட்சத்து 45 ஆயிரம் பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்
தமிழகத்தில் இதுவரை 4 லட்சத்து 45 ஆயிரத்து 242 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். அந்தவகையில் 3 லட்சத்து 89 ஆயிரத்து 365 பேர் முதல் முறையாகவும், 55 ஆயிரத்து 877 பேர் 2-வது முறையாகவும் தடுப்பூசி போட்டுள்ளனர்.
சென்னை:
தமிழகத்தில் 38-வது நாளாக நேற்று 726 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடந்தது. இதில் நேற்று ஒரே நாளில் மட்டும் 16 ஆயிரத்து 73 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். அதில் 10 ஆயிரத்து 428 பேர் முதல் முறையாகவும், 5 ஆயிரத்து 588 பேர் 2-வது முறையாகவும் தடுப்பூசி போட்டுள்ளனர்.
தமிழகத்தில் இதுவரை 4 லட்சத்து 45 ஆயிரத்து 242 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். அந்தவகையில் 3 லட்சத்து 89 ஆயிரத்து 365 பேர் முதல் முறையாகவும், 55 ஆயிரத்து 877 பேர் 2-வது முறையாகவும் தடுப்பூசி போட்டுள்ளனர்.