உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

மணல் கடத்திய வாலிபர் கைது

Published On 2022-01-18 09:47 GMT   |   Update On 2022-01-18 09:47 GMT
ஜோலார்பேட்டை அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ஜோலார்பேட்டை:

ஜோலார்பேட்டை அருகே உள்ள பார்சம்பேட்டை மேம்பாலம் பகுதியில் ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். 

அப்போது மினி லாரியில் கூத்தாண்டகுப்பம் பகுதியில் இருந்து ஆற்றில் மணல் கடத்தி வந்தனர்.  

இது சம்மந்தமாக போலீசார் ஒருவரை கைது செய்தனர்.
Tags:    

Similar News