செய்திகள்
தி.மு.க. எம்.பி. ரமேஷ்

பா.ம.க. பிரமுகர் கொலை - தி.மு.க. எம்.பி. ரமேஷுக்கு 2 நாள் நீதிமன்ற காவல்

Published On 2021-10-11 08:15 GMT   |   Update On 2021-10-11 11:19 GMT
முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கில் பண்ருட்டி நீதிமன்றத்தில் ஆஜரான கடலூர் எம்.பி ரமேஷுக்கு 2 நாட்கள் நீதிமன்ற விதிக்கப்பட்டுள்ளது.
பண்ருட்டி:

பா.ம.க. பிரமுகர் கோவிந்தராசுவின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அடித்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்ததையடுத்து அவரது மர்ம மரணம் கொலை வழக்காக சி.பி.சி.ஐ.டி. போலீசார் மாற்றினர்.

இந்நிலையில் கடலூர் எம்.பி. ரமேஷ் இன்று காலை பண்ருட்டி நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவருக்கு 2 நாள் நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி கற்பகவள்ளி உத்தரவிட்டார். 
Tags:    

Similar News