செய்திகள்
மதிமுக தூத்துக்குடி வடக்கு மாவட்ட அவைத்தலைவர் நீக்கம்- வைகோ
ம.தி.மு.க. தூத்துக்குடி வடக்கு மாவட்ட அவைத் தலைவர் அப்பொறுப்பில் இருந்து நீக்கப்படுவதாக வைகோ தெரிவித்துள்ளார்.
சென்னை:
ம.தி.முக. பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
தூத்துக்குடி வடக்கு மாவட்ட அவைத் தலைவர் டி.எஸ்.எம்.சம்பத்குமார் அடிப்படை உறுப்பினர் உள்பட அவர் வகித்து வரும் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுகிறார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ம.தி.முக. பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
தூத்துக்குடி வடக்கு மாவட்ட அவைத் தலைவர் டி.எஸ்.எம்.சம்பத்குமார் அடிப்படை உறுப்பினர் உள்பட அவர் வகித்து வரும் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுகிறார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.