ஆன்மிகம்
அய்யனார் கோவில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு புனிதநீர் எடுத்து வரும் நிகழ்ச்சி
கங்களாஞ்சேரி வெட்டாற்றிலிருந்து புனித நீர் எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. இதில் மங்கள இசை முழங்க யானையின் மீது புனித நீர் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.
திருமருகல் ஒன்றியம் கங்களாஞ்சேரி ஊராட்சியில் தூண்டிக்காரன், அருங்குழலி அம்மன், அய்யனார் கோவில் குடமுழுக்கு நாளை(வியாழக்கிழமை)
இதை முன்னிட்டு கங்களாஞ்சேரி வெட்டாற்றிலிருந்து புனித நீர் எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. இதில் மங்கள இசை முழங்க யானையின் மீது புனித நீர் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. நிகழ்ச்சியில் கோவில் நிர்வாகிகள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதை முன்னிட்டு கங்களாஞ்சேரி வெட்டாற்றிலிருந்து புனித நீர் எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. இதில் மங்கள இசை முழங்க யானையின் மீது புனித நீர் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. நிகழ்ச்சியில் கோவில் நிர்வாகிகள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.